Anesthesia in Tamilnadu | மயக்க மருந்தில் அதிர்ச்சி
உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இந்த மயக்க மருந்தை எந்த சிகிச்சையின் போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஏனெனில் சிலருக்கு முழு மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், சிலருக்கு அரை மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், மயக்க மருந்து பயன்படுத்துவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் மயக்க மருந்து பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்தும் […]



