chennai koyambedu arrest | சென்னை கோயம்பேடு கைது
கோயம்பேடு பகுதியில் வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கி, பணம் பறித்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது. செய்யப்பட்டுள்ளனர் சென்னை, கோயம்பேடு, அண்ணா தெருவில் தங்கி முட்டை வியாபாரம் செய்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன்,என்பவர் அங்குள்ள கடைகளுக்கு தினந்தோறும் முட்டை சப்ளை செய்துவிட்டு பின்னர் கடைகளுக்குச் சென்று முட்டைகளுக்கான பணம் வசூல் செய்து வருகிறார். பார்த்திபன் சப்ளை செய்த கடைகளில் பணம் வசூல் செய்து கோயம்பேடு, A ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தெரிந்த […]



